Sunday, 10 April 2016

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல் 
போகிறோம்

எனக்கு

யாருமில்லை
நான்
கூட..

அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.

நகுலன் 

No comments:

Post a Comment